பின் யாமங்களில்
மரங்களின் உச்சியிலிருந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது
மழை...
கேட்பார் யாருமில்லை...
ஒழுகும் மழை
ஓய்வதாயில்லை...
புரளும் வெள்ளம்
என் வாசலையும்
நனைத்தபடி
நகர்கிறது...
கையில் சிறு
காகிதக் கப்பலுடன்
இன்னும்
வாசலிலேயே
நின்றுகொண்டிருக்கிறேன்...
- தனி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post