செடியிலிருந்து மலர்கள்
மட்டும் உதிர்வதில்லை
கூடவே
பனித்துளிகள்,
மழைக்காலமெனில்
நீர்த்துளிகள்,
மேலும்
மலர் நடுவே
ஒரு சொட்டுத்தேன்
கூடுதலாக
நான்கைந்து சிறு எறும்புகள்
அதிலும் கூடுதலாக
உதிர்தல் தாங்காத சில
இதயங்கள்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- ரவி உதயன்
- பிரிவு: கவிதைகள்
என் மனதும் உதிர்ந்தது....
RSS feed for comments to this post