எது எதை

எவ்வப்பொழுது

எப்படியெப்படி

உரையாடுவதென்கிற

தியானிப்பில்

நம் உறவில்

விரிந்து கிடக்கிறது

பெரு மௌனப் பாலை ஒன்று!

- இந்திரா காந்தி அலங்காரம்

Pin It