காலப்பெருவெளியில்,
சிலுவை மரத்தில்,
பழுத்த முதல் ஆப்பிளை...
விரதத்தின் முடிவாய் -
கடைசி விருந்தில்
புனிதரே புசித்துவிட்டால்,
பாவம் திராட்சைகள்,
விலக்கப்பட்டுவிடும்...
புனித நூலில் மட்டும்... 

Pin It