காலப்பெருவெளியில்,
சிலுவை மரத்தில்,
பழுத்த முதல் ஆப்பிளை...
விரதத்தின் முடிவாய் -
கடைசி விருந்தில்
புனிதரே புசித்துவிட்டால்,
பாவம் திராட்சைகள்,
விலக்கப்பட்டுவிடும்...
புனித நூலில் மட்டும்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- ரமண பாரதி
- பிரிவு: கவிதைகள்