*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்
பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது
இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது
மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்
முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன
****
- இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்