*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்

வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை

நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..

****
--இளங்கோ

Pin It