*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்
வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை
நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..
****
--இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்
Srinivas sharma
RSS feed for comments to this post