கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- விவரங்கள்
- ஷம்மி முத்துவேல்
- பிரிவு: கவிதைகள்
வியூகம்
ஒரு சிறு புள்ளி
ஒன்றன் பின் ஒன்றாய்
சுற்றிலும் அதிர் வலைகளின்
பின்னூட்டங்களில்
அடுக்குகளை தாங்கியே
சக்கரவியூகம், அங்கே
எய்த கல் வட்டங்களை வாரி இறைக்க
பயந்து பின் கேலி பூக்க நின்று நகைத்தன
சிதறியோடிய மீன்கள் ...
உள்ளோடிய கல் எங்கோ சென்று மறைய
படிகம் ஒன்று பாசி படியத் துவங்கியது ......
- ஷம்மி முத்துவேல்