குழந்தை அம்பாரி
ஏற மறுத்தது
மிட்டாயை வாங்க
மறுத்தது
பொம்மையை தூர
எறிந்தது
அதன் பார்வை துழாவத்
தொடங்கியது
அதன் கண்களில்
நீர் கோர்த்தது
மழலை மொழியில்
ம்மா என்றது
அம்மாவின் சேலையணிந்து
சித்தி அதன் அருகில் வர
அந்த வாசனையில்
தன்னை இழந்தது
அம்மா வரும் வரையில்
அந்த நறுமண நெடியை
நுகர்ந்து கொண்டே
உறக்கத்தில் ஆழ்ந்தது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கவிதைகள்