அன்புடையீர்!
”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் வெளியாகியுள்ளதையொட்டி “புதுவிசை” வாசகர் சந்திப்பு நிகழவிருக்கிறது.
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், (எல்.எல்.ஏ கட்டிடம்), அண்ணா சாலை.
நாள் : 9 செப்டம்பர், 2009, புதன்கிழமை மாலை 6 மணி
பங்கேற்பு:
எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்வாளர் வ.கீதா
முனைவர் ஆம்ஸ்ட்ராங்
ஜி.செல்வா, இந்திய மாணவர் சங்கம்.
முனைவர் செ.ரவீந்திரன்
சுதிர் செந்தில், ’உயிர் எழுத்து’ ஆசிரியர்
கவிஞர் குட்டிரேவதி
ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
“புதுவிசை” ஆசிரியர் குழுவிலிருந்து...
சம்பு
எஸ்.காமராஜ்
ந. பெரியசாமி
ஆதவன் தீட்சண்யா
வரவேற்பு
க.பிரகதீஸ்வரன்
தலைமை
பிரளயன்
நன்றியுரை
வா.அசோக் சிங்
அன்புடன் அழைக்கும்...
சென்னை கலைக்குழு - பூபாளம் புத்தகப் பண்ணை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா
- அவை தற்செயலானவை அல்ல!
- அரக்கோணம் படுகொலைகள்
- நினைவு கூர்வோம் - ஏப்ரல் 14
- மலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’
- ஐயா ஆனைமுத்து மறைந்தார்
- கர்ணன் எனும் தீப்பந்தம்
- பேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்
- அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்
- காத்திருப்பு
- விவரங்கள்
- பூபாளம் புத்தகப் பண்ணை
- பிரிவு: நிகழ்வுகள்
”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் - வாசகர் சந்திப்பு
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.
RSS feed for comments to this post