கண்ணாடி மீன்கள் வாழ்கின்றன
சிரிப்பதில்லை
ஏன் சிரிப்பதில்லை என்ற உங்கள் கேள்வியை
அவை புரிந்துகொள்கின்றன
ஆனால் பதிலளிப்பதில்லை
ஒவ்வாத நீரைப்பற்றி
மீன்களைத் தவிர
யாரும் புரிந்துகொள்வதில்லை.
அதன் கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்
திகைப்பை
நீங்கள் இயல்பானது என்றால். . .
ஆனால் அவை மீன்கள்
வேறு என்னதான் செய்யும்?
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!