senkodiஇன்றும் கேட்கிறது

 நீ அடித்த பறையின் ஒலி

இன்றும் தெரிகிறது

ஒளி மங்கா உனது முகம்

இன்றும் அசைகிறது

எம் நெஞ்சில் உன் நடனம்

என்றும் எரியும்நீ

ஏற்றி வைத்த பெருநெருப்பு !

Pin It