Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஆகஸ்ட் 2008

`மானமிகு' மனுதர்மம்

மகன் : வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை என்றும், அதை சூத்திரர் பயன்படுத்தினால், நாக்கை வெட்டி, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் மனுதர்மம் தானே கூறுகிறது, அப்பா?

அப்பா : ஆமாம், மகனே. அதில் என்ன சந்தேகம்.

மகன் : அதே போல், பெரியாரின் நூல்கள் - தங்களுக்கு மட்டுமே சொந்தம், அதை மற்றவர்கள் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று, வீரமணி கூறுகிறாரே; இது வீரமணியின் மனு தர்மமா, அப்பா?

அப்பா : இது மானமிகு மனுதர்மம் மகனே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com