 |
கட்டுரை
6.5 விழியன்
பாதங்கள் பயணிப்பது
மண்ணிலா பாதாளத்திலா?
பால்காரன் தண்ணீரில்லா
பால் தருகிறானே?
இதென்ன அதிசயம்
தினசரியில் ஏதும் அச்சிடாமல்
வெறும் வெண்தாள்களாய்..
நாட்டில் கொலை, கொள்ளை
ஊழல், வழக்கு
ஏதும் இல்லையா..?
அட யாரிது அழகாய் என் முன்னே
"இந்தாங்க அங்கயே தான் இருந்தது"
* -6.5 என் கண்ணாடி பவர்.
- விழியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|