 |
கட்டுரை
இரட்டைக்கவிதை விழியன்
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எந்த துவார வழியே
புகுந்தன மிருகங்கள்
மனித வாழ்வில்?
-----------------------------------
குரைக்கும் நாய்
விஷம் கக்கும் நாகம்
மதம் பிடித்த யானை
வெடுக்கென கொட்டும் தேள்
தந்திரம் கொண்ட நரி
எல்லாம் சூழ்ந்திருக்க..
அடக்கி ஆளனுமா?
அடங்கி போகனுமா?
அடக்க முடியா கேள்விகள்..
- விழியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|