Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

புதுமைக் காதல்!
ரா விமலன்

நீயும் நானும் யாரோ யாரோ
நிஜத்தில் கலந்தோம் பாலுடன் நீராய்!
உனக்கும் எனக்கும் உறவு சொல்ல
உறவோ பகையோ ஒன்றும் இல்லை!
பெற்ற தாய்களும் உறவுகள் அல்லர்;
பிறந்த நாமோ உயிரில் கலக்க!
எநதன் தந்தையும் உந்தன் தந்தையும்
எங்கோ பிறந்தனர்; இடமாறி வாழ்ந்தனர்!
இப்படி இருந்தும் எப்படிச் சேர்ந்தோம்?
ஈருடல் ஓருயிராய் இணையும் வணணம்!
செம்மண் நிலத்தில் மழையைப் போல
சேர்ந்து கலக்கும் காலம் போச்சு!
இணையம் வழியாய் இதயம் நுழையும்
இக்காலக் காதல் புதுமையே ஆச்சு!

- ரா விமலன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com