 |
கட்டுரை
நீரான் அமைந்த உலகு விஜய்கங்கா
வளியின் ஒளி அருந்தி
வெப்பத்தின் நிலையாமைகளால்
பருவங்கள் கண்டு
புவி வெளியில்
இயங்கும் உலகக்கூட்டம்
தம் எல்லைகடந்து
பூமி மீதல்லல்
பழிக்க நேரின்
பொங்கிவரு
புவிநீர்
சீற்றங்களால்
வகை நோக்காது
தன் மாசுக்கள்
துடைத்து
உயிர் எண்ணிக்கை
சரி செய்து
துவளாது சுற்றும் பூமி
தனின கோள்களுடன்
வேறுபாடற்று
- விஜய்கங்கா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|