 |
கட்டுரை
உள்ளேயும் வெளியேயும் ! செங்காளி
அவன்
சாரம் கட்டினான்,
கல் உடைத்தான்,
மண் சுமந்தான்,
சாந்து குழைத்தான்,
கோயில் கட்ட.
குடமுழுக்கு நடந்தபின்
பொங்கல் வைத்தான்
கோயிலுக்கு வெளியே.
பூசை செய்தான்
கோயிலுக்கு வெளியேயிருந்து.
ஏன்?
இறைவன் எங்குமுள்ளான்
என்பதினாலா?
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|