 |
கட்டுரை
என் கவிதை... இரா.சங்கர்
"கவிதை ஒன்று
எழுதித்தா" என்றாய்...
'நீ' என்ற
ஓரெழுத்தைத் தவிர
வேறொன்றும் தோன்றவில்லை
எனக்கு!
"கவிதை எங்கே?"
கேட்டது கவிதை.
"என்
கண்களில் உன்னை
வாசித்துக் கொள்"
என்றேன்...
"ஒன்றும் புரியவில்லை"
சென்றுவிட்டாய் நீ.
புரியாத கவிஞன்...
குழப்பத்தில் கவிதை!
- இரா.சங்கர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|