 |
கவிதை
அடுத்த நிறுத்தம் மனிதநேயம்
ரசிகவ் ஞானியார்
இருக்கவோ? எழவோ?
இருக்கையின் நுனியில்....
மனப்போராட்டம்!
பெரியவரின் தள்ளாமை...
தர்மசங்கடப்படுத்துகிறது!
இருக்கவோ? எழவோ?
எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல..
இறக்கத்திற்காக!
எனது நிறுத்தத்திலேயே...
மனிதநேயமும் இறங்கிப்போனது!
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|