 |
கட்டுரை
காதல் சாக்கடை புத்தொளி
"காதல் என்பது சாக்கடை"
என்ற அப்பாவின் காலில்
அப்படியே விழுந்தேன்
"அப்பா நீங்கள் தீர்க்கதரிசி"
"என்னடா மகனே புத்தி வந்ததா?"
என்றபடியே தூக்கினார் அப்பா.
"இத்தனை நாளாய் 'பன்னி! பன்னி!'
என்று திட்டிய காரணம்
இப்போதுதான் புரிகிறது" என்றேன்.
- புத்தொளி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|