 |
கட்டுரை
உன் மௌனம் புத்தொளி
கம்பியை பழுக்கக் காய்ச்சி
கண்ணுக்குள் அதை சொருகி
வலிக்கிறதாடா கண்ணா?
என்று கேள்!
அந்த வார்த்தையை விட
கோடி மடங்கு கொடுமையானது...
இந்த உன் மௌனம்.
- புத்தொளி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|