 |
கட்டுரை
யாரடி வருவார்? புத்தொளி
நான் இல்லாவிட்டால் என்ன
உனக்கு வேறு நல்ல பெண்
கண்டிப்பாக கிடைப்பாள் என்கிறாயே,
உன் கவிழ்ந்த தலையை
குனிந்து பார்த்தே
கூனனாகிப் போனவன் நான்
உன் விழியின் கவிதையைக்
கேட்க நினைத்தே
செவிடனாகிப் போனவன் நான்
உன் இதழின் வரிகளை
உற்றுப் படித்துப் படித்தே
குருடனாகிப் போனவன் நான்
இப்படி இருக்கும் என்னை
யாரடி திருமணம் செய்வாள்?
- புத்தொளி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|