 |
கட்டுரை
காணாமல்போன நிலவு மாறன்
ஆவலோடு வந்த மகன்
ஏமாறக்கூடாதென்று
குடுவை நீரைக் கையிலேந்தி
பெளர்ணமி காட்டுகின்றேன்
விரல்களின்
இடைவேளி வழியே
வழிந்தோடிவிடுகிறது
காணாமல்போன
நிலவு குறித்து விசும்புகிறான்
மறைந்துபோன
ஆறுபற்றி
நான் யாரிடம் கூறுவது?
- மாறன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|