 |
கட்டுரை
அனல் வேலி மதியழகன் சுப்பையா
வார்த்தைகளில்
பார்வைகளில்
தீண்டல்களில்
எங்கும் பரவ
விட்டிருக்கிறாய்
தகக்கும் அனலை
நெருங்க முடிவதில்லை
எப்பொழுதும் எரிகிறாய்
தனியமாட்டாய்
அணைய மாட்டாய்
என்னென்றும்
யாரும்
நெருங்கக் கூடாதென
எழுப்பிதுதான்
இந்த அனல் வேலி
நீரூற்றிச் சோர்கிறேன்
நித்தம்.
- மதியழகன் சுப்பையா, மும்பை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|