 |
கட்டுரை
கேட்டால் தெரியுமா? மதியழகன் சுப்பையா
என்ன வேண்டுமென்கிறாய்
எப்பொழுதும்
எதாவது பேசச் சொல்கிறாய்
தனிமை வாய்ப்புகளில்
அப்படியிப்படி செய்யச்
சொல்கிறாய், அடிக்கடி
யாரைப் பிடிக்குமென்கிறாய்
நாள் தோறும்
வினவிக்கொண்டிருப்பாய்
வாழ்வு முழுமையும்
நிச்சயம்
புரிந்துணர மாட்டாய்
ஜன்மங்களுக்கும்
ஜன்மங்களுக்கும்.
- மதியழகன் சுப்பையா, மும்பை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|