 |
கட்டுரை
ஒருத்தி மதியழகன் சுப்பையா
பிரியாணி பொட்டலத்துக்கு
படுத்துக் கொள்கிறாள்
ஒருத்தி
பெருஞ் செல்வத்தை விட்டு
நொண்டிப் பயலோடு
ஓடிப் போகிறாள்
ஒருத்தி
ஒரு புள்ளையும் தன்
புருசனுக்கு பெறவில்லையாம்
ஒருத்தி
ஊரூறாய் மேய்ந்தாலும்
வீடு வந்து அடைகிறாள்
ஒருத்தி
பிள்ளைகள் பசியாற
பசி மறக்கிறாள்
ஒருத்தி
சந்துக்கு ஒருத்தனோடு
சம்போகம் செய்கிறாள்
ஒருத்தி
மற்றொருத்தியை
பிடித்தில்லை ஒருத்திக்கு.
- மதியழகன் சுப்பையா, மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|