 |
கவிதை
இரந்தும்... லட்சுமிகாந்தன்
என் தனிமை
சரணடையச் செய்கிறது
உன்னிடம்.
சதையின் பசி
காவு கேட்கிறது
தன்மானத்தை.
‘மூச்சை நிறுத்தி விடு’
சொல்லுதல் எளிது.
வாழ்தலின் வேதனையுணர்ந்தும்
தொடரும் அறிவெனது.
- லட்சுமிகாந்தன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|