 |
கட்டுரை
நட்சத்திரம் இலாகுபாரதி
அந்த இரவுகளின்
வெளிச்சத்திலிருந்து
தெருவோரமாய்
கண்டெடுக்கப்பட்ட
கவிதை
வானத்திலிருந்து
விழுந்து கிடந்தது.
நேற்று தொலைந்துபோன
அம்மாவுடைய
மூக்குத்தி.
- இலாகுபாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|