 |
கட்டுரை
சாதகம் குட்டி ரேவதி
பொலபொலவென விடியும்
மடல்களின் காலைவேளை
ஏக்கங்களின் சமுத்திரம்
சாம்பல் வழிய விரிந்தது வானமாய்
‘என் வேட்கைப்பேராற்றின்
சில கணச்சரிவில் வெடித்துச் சிதறும்
சிறு குமிழி
உன் ஆணவம்’ என்றாள்
பனிநீரில் நின்றவாறு
சாதகத்திற்கு வந்தவள் முன்
குளிர் விறைத்து நின்றது
- குட்டி ரேவதி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|