 |
கட்டுரை
ஒன்றியிருத்தல். இசாக்
சிறப்பு பிரார்த்தனையொன்றிற்கு
தலைமையேற்ற போதகர்
ஒலிவாங்கியின் உதவியால்
நள்ளிரவைத் தாண்டியும்
மறுமை நாளின்
சிறப்பைத்
தெளிவாக சொல்லிக்கொண்டிருந்தார்
பகலெல்லாம்
உறங்கப்போகிற உற்சாகத்தில்.
மறுநாள்
காலை
பணிக்குப் போகவேண்டுமென்கிற
கவலை
என்னைப்போல எத்தனை பேருக்கோ?
- இ.இசாக் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|