 |
கட்டுரை
கையடக்கம் இசாக்
தொடர் பணிகளுக்கிடையில் கிடைத்த
ஓய்வு நேரமொன்றில்
கை எடுத்து பிரிக்கிற
புத்தகத்தின் பக்கங்களை மேயாமல்
கண்
இமைகளினுள் பதுங்கி மறையும்.
எழுத்துகளாலான தாள்களை
அறிவாக்கிட
முயன்று
முயன்று தோற்றயர்ந்த மூளை
களைத்துறங்கும்.
பாவம்
புத்தகமொன்றை சுமந்தபடி
கை!
- இ.இசாக் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|