 |
கட்டுரை
புத்தாண்டு வெறியாட்டம் சு.சா.அரவிந்தன்
நாம் புதுமையை
வரவேற்பவர்கள்
நோயாக
இருந்தாலும் சரி
மரபுகளை
உடைப்பவர்கள் நாம்
ஒழுங்கீனங்களை
ஒழுங்காக்கிய
புரட்சியாளர்கள்
ஊர்சுற்றவும்
திரையரங்கம் செல்லவும்
வாகனத்தில் ஆர்ப்பரிக்கவும்
பண்டிகைகள் என்ற
பரந்த எண்ணம் நமக்கு
நமக்குத் தேவை
என்றும் இனியவை
நம் ஆதரவு
போதை
வெறியாட்டங்கள்
ஊர்சுற்றல்கள்
நடுத்தெரு கும்மாளங்கள்
வந்த கிழமைதான்
மீண்டும் வரப்போகிறது
போதையில் இருப்பதால்
பொலிவாகத் தோன்றுமோ
- சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|