 |
கட்டுரை
இருள்வெளி அன்பாதவன்
அதல பாதாளத்தின் அடி ஆழத்தில்
கண்ணுக்குத் தெரியா மையிருட்டில்
ஒளிர்கிறது உன் விழிகள்
வெளிச்சத்தில் மிதக்கிற
என் கைகள் எட்டுமா
அனுப்பிய கயிற்றின் போதாமையில்
பெருகும் இடைவெளி
கலக்கிறேன் உன்னோடு
இருவரும் சமமாக இருள்வெளியில்.
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|