 |
கட்டுரை
மீறல்சுகம் அன்பாதவன்
மின்தடை நேரங்களில்
கம்பிவேலி தாண்டி
குதித்தோடுகிறேன்
என் ப்ரியத் தாவரம் நோக்கி
காவலனை ஏமாற்றி
காத்திருக்கும் எதிர்பார்த்து
மின்சாரமோ காவலனோ
வந்துவிட்டால் உயிர்ப் போகும்
மீறல்களில்தானிருக்கு மிகுசுகம்
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|