Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

நத்தை
அகரம் அமுதா

தொழிலிலை எனினும் சுமைதூக்கி
தொடர்ந்து நகரும் சுமைதாங்கி
வழித்தடம் அமைக்கும் ஊர்ந்தபடி – அவ்
வழிவழி போகா துள்ளபடி

ஒட்டகம் போலொரு திமிலுண்டு
உள்அதன் படுக்கை அறையுண்டு
கொற்றவ னில்லை என்றாலும்
கோள எழில்மணி முடியுண்டு

கடந்து போகும் இடமெல்லாம் - பொதி
கழுதை போலே சுமந்துசெலும்
அடடா அதுதான் வீடாகும்
அதன்பேர் அதன்பேர் ஓடாகும்

கொட்டும் மழைவெயில் தாங்கும்படி
கூரை அமைத்த கொத்தனிது
பட்டுத் தெளியு(ம);முன் பட்டறிவால்
ஜம்புலன் அடக்கும் சித்தனிது

கொம்பொடு உடலை உள்வாங்கி
கொடுமையி லிருந்து தப்பிக்கும்
ஜம்புலன் அடக்கும் வித்தையினை
அதன்வழி ஊர்க்குக் கற்பிக்கும்


- அகரம் அமுதா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com