 |
கவிதை
அம்பலம் ஆதவன் தீட்சண்யா
தேசம் அவர்களுடையதாகிவிட்டிருக்கையில்
நானதற்கு விசுவாசமாய் இருக்கமுடியாது
பேடியைப்போல்
வரைபடங்களுக்கு பின்னே ஒளிந்துத் திரியும் அவர்கள்
தேசம் தேசமென்று கொண்டாடுவதெல்லாம்
ஆக்கிரமித்திருத்திருக்கும் சொத்துக்களையும்
அனுபோகத்திலிருக்கும் உரிமைகளையுமே.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|