நிகழ்வு
பழ. நெடுமாறன் சிறையில் செதுக்கிய நூற்கள் வெளியீட்டு விழா
நாள் : 28.03.06, செவ்வாய் மாலை 5.30 மணி
இடம் : தியாகராய நகர் மேநலைப்பள்ளி,
வெங்கட் நாராயணா சாலை. தியாகராய நகர்.
தலைமை : முனைவர் க.ப.அறவாணன்
(முன்னாள் துணைவேந்தர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
முன்னிலை : மரு. செ.நெ.தெய்வநாயகம்
வரவேற்புரை : முனைவர் சுப.வீரபாண்டியன்
நிகழ்ச்சித் தொகுப்பு : கவிஞர் செவ்வியன்
1. உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்
வெளியிடுபவர் : திரு. கி.வீரமணி (தலைவர். திராவிடர் கழகம்)
பெறுபவர் : திரு. சாகுல் அமீது
மரு. பழநிச்சாமி
அருட்தந்தை பாலு
இயக்குநர் சீமான்
2. இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்
வெளியிடுபவர் : பாவலர் இன்குலாப்
பெறுபவர் : திரு. இராமச்சந்திர மருதுபாண்டியர்
திருமதி. தமித்தஇலட்சுமி தீனதயாளன்
3. காகிதப்புலி கருணா
வெளியிடுபவர் : பாவலர் அறிவுமதி
பெறுபவர் : இயக்குநர் வி.சி.குகநாதன்
திரு. சா.சந்திரேசன்
கருத்துரை
முனைவர் மணவை முஸ்தபா
முனைவர் வீ.அரசு
திரு. பெ.மணியரசன்
முனைவர் த.செயராமன்
ஏற்புரை : பழ.நெடுமாறன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|