 |
இரயில் நிலையத்தில் சர்தார்ஜி
இரயில் நிலையத்தில் சர்தார்ஜி அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்.
“இராஜதானி எக்ஸ்பிரஸ் எப்ப கிளம்பும்?”
“12.30 மணிக்கு”
“பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?”
“1 மணிக்கு”
“டெல்லி எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?”
“2 மணிக்கு”
இப்படியாக எல்லா வண்டிகளின் நேரத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பயணி பொறுமையிழந்து, “நீங்க எந்த வண்டியிலே போகப்போறீங்க?” என்று கேட்டார்.
“நான் எங்கேயும் போகலை. தண்டவாளத்தைக் கடக்கணும்!!!”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|