நிகழ்வு
உள் ஒதுக்கீடு: சில பார்வைகள் (திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு) & அருந்ததியர்களாகிய நாங்கள்...
(நீதிபதி ஜனார்த்தனன் கமிஷன் முன் அளிக்கப்பட்ட அறிக்கை)
நூல்கள் வெளியீட்டு விழா
நாள்: 24.9.2008 புதன் மாலை 5 மணி
இடம்: புக் பாய்ண்ட் அரங்கம்,
(அண்ணா சாலை காவல் நிலையம் அருகில்)
பங்கேற்கும் தோழர்கள்:
என்.வரதராஜன்
பொதுச் செயலாளர், சி.பி.எம்.
வி.பி.துரைசாமி
மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர்
இரா.அதியமான்
நிறுவனத் தலைவர், ஆதித்தமிழர் பேரவை
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
ஆனூர் ஜெகதீசன்
துணைத் தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
மருத்துவர் முத்துச்சாமி
அருந்ததியர் சிந்தனையாளர் குழாம்
எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் அழகிய பெரியவன்
பி.சம்பத்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தயாளன்
அருந்ததியர் விடுதலை முன்னணி
கவிஞர் மதிவண்ணன்
நிகழ்ச்சி ஏற்பாடு:
கருப்புப் பிரதிகள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|