|
மன்னரும் பொரி உருண்டை வியாபாரியும்
“தங்களைப் பாடிச் செல்லும் ஏழைப் புலவர்களுக்கு சன்மானமாக தாங்கள் பொரி
உருண்டை கொடுத்து அனுப்புவது முறையல்ல மன்னா!”
“என்ன செய்வது அமைச்சரே! நமது நிதிநிலை நெருக்கடி உணர்ந்து அந்த பொரி உருண்டை வியாபாரி மட்டும்தானே ஸ்பான்ஸர் செய்ய முன்வந்தான்”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|