பெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தென்கலை வைணவர்கள்
- வளர்ந்த நாடுகளில் தாய்மொழி அறிவியல் கல்வி
- கொள்கைக் குன்றம் சீர்காழி மா.முத்துசாமி
- அடிப்படை மாற்றத்திற்கான தலைமைத்துவம்
- கிறிஸ்டிக்காவுக்கு சிறகு முளைத்து விட்டது
- சாயல்
- வெயில் தேவதையின் மதிய தரிசனம்
- சென்னையில் சுயமரியாதை
- எச்சிக்கலை வழக்கு!
- சாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)
RSS feed for comments to this post