மார்பகங்கள் கனமாக இருக்கும். அடி வயிறு வலிக்கும். லேசான ரத்தக்கசிவு ஏற்படும். உடலின் வெப்ப நிலையை அதிகாலையில் அளக்கும் பரிசோதனையை மேற் கொள்ளும்போது, கருவணு விடுபடும் வாய்ப்பு இருந்தால் வெப்பம் குறைந்து மறுநாளே கூடும்.
இவை போன்ற அறிகுறிகள் இருந்தால் கருவணு விடுபடுகிறது என யூகிக்கலாம். கருப்பை திசு சுரண்டல் பரிசோதனை போன்ற ஆய்வுகள் மூலமும் கண்டறியலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தென்கலை வைணவர்கள்
- வளர்ந்த நாடுகளில் தாய்மொழி அறிவியல் கல்வி
- கொள்கைக் குன்றம் சீர்காழி மா.முத்துசாமி
- அடிப்படை மாற்றத்திற்கான தலைமைத்துவம்
- கிறிஸ்டிக்காவுக்கு சிறகு முளைத்து விட்டது
- சாயல்
- வெயில் தேவதையின் மதிய தரிசனம்
- சென்னையில் சுயமரியாதை
- எச்சிக்கலை வழக்கு!
- சாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்