ஏப்ரல் 1ம் தேதி சர்தார்ஜி பேருந்தில் ஏறி, டிக்கெட் ஒன்று கேட்டார். நடத்துனரும் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தார். 

உடனே சர்தார்ஜி சொன்னார், “ஏப்ரல் பூல். என்னிடம் பாஸ் இருக்கிறதே!”