பெங்களூர் செல்லும் புகைவண்டியில் சர்தார்ஜி ஒருவர் சென்று கொண்டிருந்தார். வண்டி பெங்களூரை அடைந்ததும், சர்தார்ஜி ‘பெங்களூர், பெங்களூர்’ என்று கத்தினார். அருகில் இருந்தவர் ‘பி சைலண்ட்’ என்றார்.

உடனே சர்தார்ஜி, ‘அங்களூர், அங்களூர்’ என்று கத்த ஆரம்பித்தார்.