nilavembuநில வேம்பு (Andrographis paniculata) 
 
நில வேம்பின் சமூலத்தைக் குடிநீர் செய்து காலை, மாலை 30 மி.லி வீதம் கொடுத்து வரக் காய்ச்சல் (சுரம்) குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)