கீழாநெல்லி (Phyllanthus amarus)
கீழநெல்லிச் சமூலத்தை நன்கு சுத்தி செய்தி நீர் விட்டு விழுதாக அரைத்து 5 முதல் 10 கிரம் தினம் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் பருகிவரக் காமாலை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

கீழாநெல்லி (Phyllanthus amarus)

கீழாநெல்லிச் சமூலத்தை நன்கு சுத்தி செய்து நீர் விட்டு விழுதாக அரைத்து 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் பருகிவரக் காமாலை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)