காலி அட்டைப்பெட்டியை

சுமந்தபடி

கடைவீதி வழியே

போய்க்கொண்டிருந்தேன்.

காண்போர் அனைவரும்

அதில்

இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனர்

தமக்கானவற்றை.

- செல்வராஜ் ஜெகதீசன்