விவரங்கள்
க.ஆனந்த்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2010
ஒத்தையடிப்பாதை
அச்சிடுக
பாதையான பின்
நடந்து வரும்
பாதங்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை
முதலில் நடந்த
பாதங்களின்
முள் குத்திய வலிகள்
-
க.ஆனந்த்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.