விவரங்கள்
சதீஷ் குமரன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 03 நவம்பர் 2021
ஏய்ப்பவனுக்கே ஏவல்
அச்சிடுக
நிலத்தினும் பெரிது
உழுதவனின் துயர்
வானினும் உயர்ந்தது
உழுதவனின் கடன்
எல்லாம் தெரிந்தும் ஏகாம்பரநாதர்
ஏய்ப்பவனுக்கே ஏவல் செய்யும்
தாதா வானார் தாண்டவக்கோனே.
-
சதீஷ் குமரன்