வியர்த்தது
வியர்வைத்துளிகளுக்கு.
புழுக்கத்தில்
நெளிந்தது காற்று.
தாகமெடுத்து தவித்தபடி
நீர்த்துளிகள்.
அமர்வதற்கு
நிழல்தேடி
ஓடிக்கொண்டிருந்தது
கோடைவெயில்.
- காவனூர். ந.சீனிவாசன்
வியர்த்தது
வியர்வைத்துளிகளுக்கு.
புழுக்கத்தில்
நெளிந்தது காற்று.
தாகமெடுத்து தவித்தபடி
நீர்த்துளிகள்.
அமர்வதற்கு
நிழல்தேடி
ஓடிக்கொண்டிருந்தது
கோடைவெயில்.
- காவனூர். ந.சீனிவாசன்